அதிக சேதம் ஏற்படுத்தாமல் கரையை கடந்தது நிவர் புயல்.

மயிலாப்பூரில் இன்றைய காலை பொழுது அமைதியான சூழ்நிலையில் காணப்பட்டது. புதுச்சேரிக்கு வடக்கே நள்ளிரவு கரையை கடந்தது நிவர் சூறாவளி. ஆனால் சென்னை…

புயல் மழையின் போது அதிகாரிகள் எதிர்கொண்ட சவால்கள்

நேற்று காலை முதல் சூறாவளி காலநிலையின் போது சவாலான சூழ்நிலைகளில் பணியாற்றியதற்காக மயிலாப்பூர் மக்களிடமிருந்து மாநில அதிகாரிகளும் அவர்களது ஊழியர்களும் மிகுந்த…

‘நிவர்’ புயல் மயிலாப்பூர் பகுதியில் குறைந்தளவு சேதத்தையே ஏற்படுத்தியுள்ளது

‘நிவர்’ சூறாவளி இதுவரை மயிலாப்பூரில் உள்ள பகுதிகளுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தவில்லை. இரவு முழுவதும் மற்றும் புதன்கிழமை நண்பகல் வரை சீராக…

செவ்வாய்க்கிழமை மயிலாப்பூரில் பொழிந்த மழையின் தாக்கங்கள்?

முதலில் வடிகால் மோசமாக இருக்கும் வீதிகள் குறைந்தது 3 முதல் 4 மணி நேரம் வெள்ளத்தில் மூழ்கியிருந்தது, மழையளவு குறைந்தால் மட்டுமே…

அடையாறு ஆற்றில் தவறி விழுந்தவரை மீட்ட போலீசார் மற்றும் பொதுமக்கள்

இன்று காலை அடையாறு போலீசாரும் மற்றும் மல்லிகைபூ நகர் மக்கள் சிலரும் இணைந்து ஆர்.ஏ.புரத்தில் உள்ள திரு.வி.க பாலத்தில் இருந்து அடையாறு…

மூத்த குடிமக்கள் ரேஷன் கடையில் புதிய விதிகளின் படி ரேஷன் பொருட்களை எவ்வாறு பெறுவது?

மூத்த குடிமக்கள் தங்கள் வீடுகளில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் உதவியாளர்கள் மூலம் அரசின் புதிய விதிகளின் கீழ் ரேஷன் கடையில் ரேஷன்…

Verified by ExactMetrics