நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் தயார்நிலையில் உள்ளது. நேற்று இரவு சில வாக்குச்சாவடிகளில் தடுப்புக்கட்டைகள் கட்டும் பணி நடைபெற்றுவந்தது.…
தேர்தல் ஆணையத்தால் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட மூத்த குடிமக்கள் வீட்டிலிருந்தபடியே தபால் ஓட்டு போடும் திட்டம் தோல்வி.
எண்பது வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இந்த முறை முதல் முறையாக தபால் ஓட்டு போட தேர்தல் ஆணையம்…
மயிலாப்பூரில் கடைசி நாள் தேர்தல் பிரச்சாரத்தில் தலைவர்கள் பங்கேற்பு.
மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியின் கடைசி நாள் தேர்தல் பிரச்சாரத்தில் நேற்று ஞாயிற்றுகிழமை மதியம் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்…
மாங்கொல்லையில் நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் பொதுக்கூட்டம்.
மயிலாப்பூர் வடக்கு மாட வீதியின் ஒரு முனையில் உள்ள மாங்கொல்லையில் நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்…
இராணி மெய்யம்மை பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சிறப்பு வாக்குப்பதிவு மற்றும் தேர்தல் பயிற்சி
இன்று நகர் முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அரசு ஊழியர்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும்…
தேர்தல் 2021: மயிலாப்பூரில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரம்
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேற்றிரவு சுமார் எட்டு மணியளவில் மயிலாப்பூர் தொகுதியில் அம்பேத்கார் பாலம் அருகே திமுக வேட்பாளர் த.…
புனித நாளில் சேவையாற்றும் சில தேவாலயங்கள்
இந்த வாரம் பேராலயங்களில் புனித வாரம் கொண்டாடப்படுகிறது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளி. இன்று புனித வெள்ளி…
சில சபாக்கள் மாதாந்திர கச்சேரிகளை, வழக்கம் போல சபாக்களில் அமர்ந்து ரசிக்க ஏற்பாடு செய்துள்ளது.
மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள சபாக்களில் இதுநாள் வரை கச்சேரிகள் மற்றும் நாடகங்கள் நடத்துவது சம்பந்தமாக எவ்வித தகவலும் இல்லை. சிலர் மட்டுமே…
தேர்தல் 2021: குப்பம் பகுதிகளில் வசிக்கும் மக்களின் ஆதரவு திமுகவிற்கு உள்ளதாக வேட்பாளர் த.வேலு தெரிவிக்கிறார்.
மயிலாப்பூர் தொகுதியில் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே பெரும் போட்டி நிலவுகிறது. இது தவிர மக்கள் நீதி மய்யம் மற்றும்…
நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் பணி அம்மா மினி கிளினிக்குகளிலும் தொடக்கம்
இன்று ஏப்ரல் 1 முதல் கொரோனா தடுப்பூசி நாற்பத்தைந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கும் மூத்த குடிமக்களுக்கும் போடத் தொடங்கியுள்ளனர். இப்போது…
தேர்தல் 2021: ராணி மெய்யம்மை பள்ளியில் காவல்துறை, ரயில்வே ஊழியர்களுக்கான சிறப்பு வாக்குப்பதிவு தொடக்கம்
இன்று காலை முதல் சிறப்பு வாக்கு பதிவு முகாம் ரயில்வே துறையில் பணியாற்றுபவர்களுக்கும் மற்றும் காவல்துறையினருக்கும் ராணி மெய்யம்மை பள்ளியில் நடைபெற்றுவருகிறது.…
மயிலாப்பூரில் மேலும் இரண்டு அம்மா கிளினிக்குகள் தொடக்கம்
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக முதல்வர் அம்மா கிளினிக்கை மயிலாப்பூரில் தொடங்கிவைத்தார். இங்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் தலைவலி…