காவேரி மருத்துவமனையில் கோவிட்-19 க்கு எதிரான தடுப்பூசி போடும் பணி தொடக்கம்.

ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசியை அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும்…

புனித லாசரஸ் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

புனித லாசரஸ் திருவிழா வருடா வருடம் ஜனவரி மாத கடைசியில் விமர்சியாக ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள பேராலயத்தில் நடைபெறும். இந்த…

டாக்டர் வி.சாந்தாவிற்கும் மயிலாப்பூருக்கும் உள்ள தொடர்பு

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பணியாற்றிய உலக புகழ்பெற்ற டாக்டர் வி.சாந்தா அவர்கள் நேற்று காலமானார். இவர் சிறுவயதில் மயிலாப்பூர் ஆர்.கே சாலையில்…

குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகைக்காக மூடப்பட்ட மெரினா கடற்கரை சாலை.

இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை மெரினா கடற்கரை சாலை மூடப்பட்டது. சாந்தோம் பேராலயம் அருகே போக்குவரத்து…

மெரினா கடற்கரை சாலையில் மூன்று நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்.

காமராஜர் சாலையில் வரும் ஜனவரி 20, 22 மற்றும் 24 ஆகிய மூன்று நாட்களுக்கு குடியரசு தின ஒத்திகையையொட்டி போக்குவரத்து மாற்றம்…

தொற்றுநோய் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.

மயிலாப்பூர் பகுதியில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளி திறந்ததையடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்களை சாலையில் காண முடிந்தது. சிலர்…

பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு மூன்று நாட்களுக்கு வர தடை.

வழக்கமாக காணும் பொங்கலை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் ஒன்று கூடுவர். கொரோனா தொற்றின் காரணமாக தமிழக அரசு இன்று…

இனிப்புகளால் அலங்கரிக்கப்பட்ட நந்தி பகவான்

இன்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. நந்திக்கு பல…

ஆர்.ஏ.புரத்தில் தேவாலயத்தில் நடைபெற்ற பொங்கல் விழா

தற்போது பெரும்பாலான இந்துக்களின் பண்டிகைகளை தேவாலயங்களிலும் கொண்டாடுகின்றனர். அந்த வகையில் இன்று பொங்கல் திருநாளை லாசரஸ் சர்ச் தெருவில் உள்ள ஒரு…

அடைஞ்சான் தெருவில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா

இன்று பொங்கல் கொண்டாட்டம் மயிலாப்பூர் பகுதியில் பழமையான பகுதிகளில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. உதாரணமாக அடைஞ்சான் தெருவில் காலையிலேயே மக்கள் அவரவர்…

பொங்கலுக்கு தேவையான பொருட்களின் விலைப்பட்டியல் தெரியுமா?

நாளை கொண்டாடவுள்ள பொங்கலுக்கு தேவையான பொருட்கள் கீழ்க்காணும் இடங்களில் கீழே குறிப்பிட்டுள்ள விலையில் விற்கப்படுகிறது. மந்தைவெளி மார்க்கெட்டில் – ரங்கோலி கலர்…

பொங்கல் விழாவிற்காக அழகாக வண்ணம் தீட்டப்பட்ட பானைகள் விற்பனை

இந்த வாரம் பொங்கல் திருவிழா வரவுள்ளது. பொங்கல் திருவிழாவிற்காக பானைகளை வண்ணம் தீட்டி அழகுபடுத்தி விற்பனைக்கு கொண்டுவந்துள்ளனர். மந்தைவெளி தெரு மந்தைவெளி…

Verified by ExactMetrics