மயிலாப்பூரில் வடுமாங்காய் விற்பனை தற்போது தொடங்கியுள்ளது. தெற்கு மாட வீதியில் சுமார் ஐந்து முதல் ஆறு வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.…
மயிலாப்பூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி வழங்கும் தனியார் மருத்துவமனை விவரங்கள்
மயிலாப்பூர் பகுதியில் மார்ச் 1ம் தேதி முதல் அறுபது வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி அரசு மற்றும் தனியார்…
தேர்தல் 2021 : மயிலாப்பூரில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பொதுக்கூட்டம்
நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் நேற்று ஆலந்தூர் தொகுதியிலிருந்து தொடங்கி மயிலாப்பூர் வரை நடைபெற்றது. இந்த…
அறுபது வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கியது
மார்ச் 1 முதல் அறுபது வயதிற்கு மேற்பட்டோருக்கும் மற்றும் நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டு நோயினால் பாதிக்கப்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டு…
தேனாம்பேட்டை மண்டலத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று
மயிலாப்பூரின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கிய தேனாம்பேட்டை மண்டலத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் பத்து முதல் 15 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்…
தேர்தல் 2021: மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.கவிற்கா? அல்லது பா.ஜ.கவிற்கா?
அ.தி.மு.க-வை சேர்ந்த மயிலாப்பூர் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் திரு.நடராஜ் அவர்கள் மீண்டும் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட இன்று விண்ணப்பிக்கவுள்ளதாக செய்திகள்…
தேர்தல் 2021 : மாங்கொல்லையில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்
மக்கள் நீதி மய்யம் கட்சி தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை இன்று முதல் தொடங்குகிறது. கட்சியின் தேர்தல் பிரச்சாரம் ஆலந்தூர் தொகுதியில் ஆரம்பித்து…
தேர்தல் 2021: மயிலாப்பூர் பகுதிகளில் பா.ஜ.க தேர்தல் பிரச்சாரம்
மயிலாப்பூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இன்று மாலை சுமார் 4 மணியளவில் பா.ஜ.க-வினர் லஸ் பகுதியிலிருந்து…
ஆர்.கே நகரில் உள்ள வரசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ஆர்.கே நகரில் உள்ள வரசக்தி விநாயகர் கோவிலில் கடந்த பிப்ரவரி 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மகா கும்பாபிஷேக…
மூன்று நாட்கள் நடைபெற்ற ஸ்ரீ மாதவ பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா
ஸ்ரீ மாதவ பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா கடந்த மூன்று நாட்களாக பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில்…
அறுபது வயதிற்கு மேற்பட்டோருக்கு கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசி வழங்கும் மையங்கள்
கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது. தற்போது முதல் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட…
கபாலீஸ்வரர் கோவிலில் 2020 ஆண்டின் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இன்று 2020ம் ஆண்டின் பங்குனி திருவிழா கபாலீஸ்வரர் கோவிலில் காலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் கோவிலுக்கு வழக்கமாக வரும்…